Monday, February 9, 2009

உன்னை நினைத்ததும்
சில்லென்று குளிர் காற்று
முகத்தில் அடிக்கிறது
மூச்சிலிருந்து குளிர்வு
இதயம் வரை பாய்கிறது
பனிப்பாலம் உடைந்த மாதிரி
கொஞ்சம் வெடவெடத்து
குறுக்குறுப்பாய்
இன்னும்எழுத்திற்கு மசியா
உணர்வுகளும் இதற்காகவேணும்
எப்போதும் நினைக்கிறேன்
உன்னை.

No comments:

Post a Comment