Thursday, February 5, 2009

வித்யாவின் கவிதைகள்

தாயில்லா பிள்ளை
தாலாட்டில் தூங்கினான்
வகுப்பறையில்


பெற்ற தாயே பெருந்தெய்வம்
தலைவன் உருக்கம்
வீடு திரும்பி தாயை கொன்றான்
நாத்திகவாதி தொண்டன்

எனக்கு 20
உனக்கு 18
நமக்குள் வந்த அதற்கு
என்ன வயது!


இன்னும் வரும்........


No comments:

Post a Comment