வித்யாவின் கவிதைகள்
தாயில்லா பிள்ளை
தாலாட்டில் தூங்கினான்
வகுப்பறையில்
பெற்ற தாயே பெருந்தெய்வம்
தலைவன் உருக்கம்
வீடு திரும்பி தாயை கொன்றான்
நாத்திகவாதி தொண்டன்
எனக்கு 20
உனக்கு 18
நமக்குள் வந்த அதற்கு
என்ன வயது!
இன்னும் வரும்........
தாலாட்டில் தூங்கினான்
வகுப்பறையில்
பெற்ற தாயே பெருந்தெய்வம்
தலைவன் உருக்கம்
வீடு திரும்பி தாயை கொன்றான்
நாத்திகவாதி தொண்டன்
எனக்கு 20
உனக்கு 18
நமக்குள் வந்த அதற்கு
என்ன வயது!
இன்னும் வரும்........
No comments:
Post a Comment